1. அய்யோ மாமா,...... பின்ன இல்லயா, எங்க மாமா என்ன எப்படி
எல்லாம் வளத்தாரு தெரியுமா?
2. அடடா, நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பா,
புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவன் எல்லாம் தொழிலதிபராம்..
3. அண்ணே, இந்த பக்கம்......., இல்ல மேட நான் இந்த பக்கம்
இருக்குனு நினைச்சிட்டேன்.
4. ஓ, இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலருக்கு யப்போ....
5.இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாளிப்பா!
இந்த ஓட்ட கண்ணாடி போட்டுட்டு எப்படி துணிஞ்சி முன்னாடி நிக்குறியோ!!
6. மூஞ்சிய சிரிச்ச மாரி வச்சிட்டு சொல்லுங்க...
பசுமை மாறா கவுண்டமணி காமடி!
பார்த்து வயிறு வலிக்க சிரிங்க!!